
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் வருகிற 18–ந்தேதி பூச்சொரிதல் விழா
திருச்சி உறையூரில் வீற்றி ருக்கும் வெக்காளி அம்மனுக்கு வருகிற 18–ந்தேதி (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு கோவில் நிர்வாக அதிகாரி பூச்சொரி தலை தொடங்கி வைக்கிறார். மாலை 6.30 மணிக்கு […]